Chennai Power cut | சென்னையில் நாளை (செப்டம்பர் 14) முக்கிய பகுதிகளில் மின்தடை! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
சென்னையில் 14.09.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அடையார்  ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மாதத்தில் ஒரு நாள் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி, நாளை மதியம் கீழ்காணும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தாம்பரம் பகுதி :  ஐ.ஏ.எப்  வேளச்சேரி பிரதான சாலை, பாரதமாதா தெரு, போரூர் தெரு, ஆஞ்சநேயர் கோவில் தெரு, திருவள்ளூவர் தெரு, காந்தி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அடையார் பகுதி : ஈஞ்சம்பாக்கம் ஈஞ்சம்பாக்கம் குப்பம், வி.ஜி.பி லே அவுட், ஹிரிச்சந்திரா 1 முதல் 3 தெருக்கள், நன்சுஞ்தர ராவ் சாலை, ஈ.சி.ஆர் ரோடு.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

Published by:Lilly Mary Kamala

First published:

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://tamil.news18.com/news/chennai/power-cut-in-chennai-areas-tambaram-adaiyar-areas-800754.html