பணமின்றி தவிக்கும் இந்தியாவின் மிகப்பெரிய முதலைப் பண்ணை – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

மெட்ராஸ் முதலை வங்கியில் விலங்குகளுக்கு உணவளிப்பதற்கும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும் நான்கு மாதங்களுக்கு முன்பே நிதி இல்லாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

படம்: மெட்ராஸ் க்ரோகடைல் பார்க்கில், பார்வையாளர்களுக்கான வெறிச்சோடிய நுழைவாயில்.

Source: https://tamil.indianexpress.com/photos/lifestyle/madras-crocodile-park-mahabalipuram-chennai-coronavirus-lockdown-214022/