சென்னை: சென்னை அடுத்த மாங்காடு அருகே முன்விரோதம் காரணமாக ஜெயசூர்யா(25) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். பெரியப்பணிச்சேரியில் கொலை வழக்கில் ஏற்பட்ட முன்பகை காரணமாக ஜெயசூர்யா கொலை செய்யப்பட்டார்.
Source: https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=612232