ஒராண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் 115 மருத்துவர்கள் 189 செவிலியர் பணியிடங்களுக்களை நிறப்புகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்காணும் கல்வித் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பித்து நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.விண்ணப்பித்த அனைவரும் நேர்காணலில் நேரடியாக கலந்து கொள்ளலாம்.
வேலைக்கு விண்ணப்பிக்க நிபந்தனைகள் :
- மேற்கண்ட பணி தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் கிடையாது.
- தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் சேருவதற்கான சுய விவர ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்பட்டவர்கள் 28.05.2021 அன்று பணியில் சேரவேண்டும்.
நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
அங்கிகரிக்கப்பட்ட கல்லூரியில் மருத்துவம் படித்தவர்கள் covid19.chennaicorporation.gov.in/covid/medical/officer/
அங்கிகரிக்கப்பட்ட கல்லூரியில் நர்சிங் படித்தவர்கள் covid19.chennaicorporation/covid/nurse
என்ற இணைய முகவரியில் 26/5/2021 இரவு 8மணிக்குள் அசல் சான்றிதளோடு விவரங்களை பதிவு செய்யவேண்டும். 27/5/2021 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் நேர்காணல் நடைபெறும்.
Published by:Sankaravadivoo G
First published:
Source: https://tamil.news18.com/news/employment/chennai-corporation-recruitment-2021-skv-470011.html