Chennai Power Cut: சென்னையில் புதன் கிழமை (15-09-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னையில் புதன்கிழமை (15.09.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாம்பரம் பகுதி: பெரும்பாக்கம் – பெரும்பாக்கம் மெயின் ரோடு, கிருஷ்ணா நகர், பாபு நகர் விமலா நகர், பாம் கார்டன் மாடம்பாக்கம் – வேங்கைவாசல் மெயின் ரோடு, வெம்பூலியம்மன் கோயில், ராஜீவ் காந்தி தெரு, திருவள்ளுவர் தெரு, சாந்தி நகர், நேரு தெரு பெருங்களத்தூர் கிருஷ்ணா ரோடு, ஆர்.எம்.கே நகர், காந்தி ரோடு, பாரதி நகர், நியூ பெருங்களத்தூர், டேவிட் நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

போரூர் பகுதி: அப்பாசாமி அடுக்குமாடி குடியிருப்பு, எஸ்.வி.எஸ் நகர், சின்ன போரூர், மொலிவாக்கம் மெயின் ரோடு, ராமச்சந்திரா நகர் பகுதி, பொன்னி அம்மன் கோயில் தெரு பகுதி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சக்தி நகர், ஸ்டேர்லிங் அவென்யூ மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

Also read… உயிர்பலிக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்- சகோதரனாக கேட்கிறேன்: முதல்வர் !

வளசரவாக்கம் பகுதி; ஜி.கே எஸ்டேட், லட்சுமி நகர், திரவியம் நகர், மருத்துவமனை ரோடு, சாய் ராம் அவென்யூ, ஆழ்வார் திரு நகர் அன்னக்ஸ், நேரு தெரு, ஆர்காடு ரோடு பகுதி , ராதாகிருஷ்ணன் சாலை, பாலாஜி நகர், திருமலை நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

அரும்பாக்கம் பகுதி; ஏம் .ஏம் .டி. ஏ காலனி ‘ஏ’ பிளாக் முதல் ‘ ஆர்’ பிளாக் கமலா நேரு நகர். ஆசோகா நகர், அண்ணாநகர், அரும்பாக்கம் மேத்தா நகர், ரயில்வே காலனி, கோவித்தன் தெரு, அபிசர்ஸ் காலனி சூளைமேடு சக்தி நகர், நெல்சன் மாணிக்கம் ரோடு, சூளைமேடு நெடுஞ்சாலை கோடம்பாக்கம் பஜனை கோயில் 3வது மற்றும் 4வது தெரு அழகிரி நகர் தமிழர் வீதி, காந்தி அம்மன் கோயில் தெரு, பெரியார் பாதை பகுதி 11, லட்சுமி நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

பெருங்குடி பகுதி: ஏழில் நகர் பிள்ளையார் கோயில் தெரு, சோலையம்மா நகர், பாலாஜி நகர், பால்மாரா கார்டன் பெருங்குடி சுப்புராயன் நகர், பாண்டியன் நகர், ஜெயின் கல்லூரி, பாலாமுருகன் கார்டன் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

வேளச்சேரி பகுதி; தொலைபேசி பரிமாற்றம், சாய்டை சம்பத், விஜியா நகர் பகுதி, ராம் நகர் பகுதி, ஸ்ரீனிவாசா நகர்.

வியாசர்பாடி பகுதி: இந்திரா காந்தி நகர், பாரதி நகர், சத்யா நகர், சாந்தி நகர், டி.என்.எஸ்.சி.பி குடியிருப்பு, அம்பேத்கர் கல்லூரி ரோடு, வியாசர்பாடி எஸ்டேட், அங்காடி பகுதி, நேரு நகர், வியாசர்பாடி தொழிற்சாலை எஸ்டேட் மேற்கு அவென்யூ மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-district-5-hours-of-power-shutdown-in-selected-areas-of-chennai-tomorrow-on-15-september-2021-vin-560337.html