வாகன ஓட்டிகள் உஷார்.. சென்னை ஜிஎஸ்டி சாலையில் இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றம் – News18 தமிழ்

சென்னை பரங்கிமலையில்  மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதால் ஜிஎஸ்டி சாலையில் இன்றும் நாளையும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் தெரிவித்துள்ளது. சென்னை மவுண்ட், பாலாஜி மருத்துவமனை அருகில் ஜி.எஸ்.டி சாலை, உள் செல்லும் சாலையில் மற்றும் வெளி செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறையினரால் நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று முதல் நாளை வரை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை போக்குவரத்து […]

Continue Reading

சென்னை கே.கே.நகரில் மரம் விழுந்து பெண் வங்கி அதிகாரி பலி – தினத் தந்தி

சென்னை, சென்னை போரூர் மங்கலம் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் கபிலன். இவருடைய மனைவி வாணி (வயது 57). இவர், கே.கே. நகரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். வாணி, நேற்று மாலை அவரது தங்கை எழிலரசியுடன் காரில் லட்சுமணசாமி சாலையில் இருந்து பி.டி.ராஜன் சாலை வரும் வழியில் இருக்கும் தனியார் வங்கி அருகே சென்று கொண்டிருந்தார். மரம் விழுந்து சாவு அப்போது சாலையையொட்டி இருந்த மரம் ஒன்று திடீரென வேரோடு சாலையின் குறுக்கே […]

Continue Reading

Tamil Nadu COVID cases today: Chennai Covid-19 case news, Chennai Covid deaths, Tamil Nadu reports 1,359 new cases – The Indian Express

Tamil Nadu on Friday added 1,359 new Covid-19 infections raising the total to 34,65,490 till date, the health department said. There were no new fatalities reported in the last 24 hours with the overall death toll remaining unchanged at 38,026, a medical bulletin said. As many as 621 people have recovered in the last 24 […]

Continue Reading

சென்னையில் கொடிக்கட்டி பறக்கும் ஹவாலா பிசினஸ்.. அடுத்தடுத்து சிக்கும் கோடிக்கணக்கான பணம்.. – News18 தமிழ்

சென்னை சவுகார்பேட்டை பகுதிகளில் கடத்தல் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தங்கம் மற்றும் தங்க நகைகள் காவல் துறைக்கு தெரியாமல் விற்கப்பட்டு வருகிறது. இதற்காக காவல் துறையினர் பல்வேறு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும் சட்டத்துக்கு புறம்பான தங்க நகை பிசினஸ் இங்கு அதிக அளவில் நடந்து வருகிறது. ஆந்திரா, தெலுங்கானா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து, உரிய ஆவணங்கள் இன்றி சென்னை சவுகார்பேட்டையில் முறைகேடாக பிசினஸ் செய்து வரும் பல தங்க விற்பனையாளர்களிடம் தங்கம் வாங்கி செல்லப்படுகிறது.சமீபகாலமாக குறைந்திருந்த […]

Continue Reading