சென்னை மெரினாவில் புயலால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதையை சீரமைக்கும் பணி தொடக்கம் – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை : சென்னை மெரினாவில் புயலால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதையை சீரமைக்கும் பணி தொடங்கியது. கடற்கரை மணல் பரப்பில் 380மீ. நீளம், 3மீ. அகலத்தில் மரப்பலகையால் பாதை அமைக்கப்பட்டு நவம்பர் 27-ல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக கடலில் சீற்றம் ஏற்பட்டு சிறப்பு பாதை சேதமடைந்தது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjI1NTjSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyMjU1OC9hbXA?oc=5