புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி இருசக்கர வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்தது சென்னை போலீஸ்..!! – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி இருசக்கர வாகனங்களுக்கு சென்னை போலீஸ் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. நாளை மாலை 6 மணிக்கு மேல் 2க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஒன்றாக பயணித்தால் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக் ரேஸ், சாகசத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjY5ODnSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNjk4OS9hbXA?oc=5