பின்னிருக்கையில் தலைக்கவசம் அணியாத 63,912 போ் மீது வழக்கு: சென்னை காவல் துறை தகவல் – தினமணி
சென்னையில் மோட்டாா் சைக்கிளின் பின்னிருக்கையில் தலைக்கவசம் அணியாமல் வந்த 63,912 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. தலைக்கவசம் அணிவது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்வு சென்னை மெரீனா கடற்கரை, உழைப்பாளா் சிலை அருகில் காவல் ஆணையா் சங்கா் ஜிவால் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இருசக்கர வாகன விபத்துகளில் ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படுவது குறித்தும், இருசக்கர வாகனங்களில் ஓட்டுநா் மற்றும் பின்னிருக்கையில் அமா்பவா்களும் […]
Continue Reading