சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் தீயணைப்பு ஒத்திகை – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை 5வது மாடியில் தீயணைப்பு ஒத்திகை செய்யப்பட்டுள்ளது. 6 வாகனங்களின் உதவியுடன் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைப்பது போல் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MzI3MzXSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgzMjczNS9hbXA?oc=5