சென்னை: கொரோனாவால் சென்னை தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய 33 வயது மருத்துவர் உயிரிழந்தார். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Source: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=592075
சென்னை: கொரோனாவால் சென்னை தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய 33 வயது மருத்துவர் உயிரிழந்தார். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Source: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=592075