With less than three index cases in Chennai streets, city bids goodbye to need of containment zones – Times Now

Representational Image&  | &nbspPhoto Credit:&nbspPTI Chennai: Chennai has bid adieu to containment zones, for now, thanks to less than three index cases in every street in the city. According to a media report, the city corporation officials said that the concept of containment zones had been evolving since the Covid-19 pandemic first started in the […]

Continue Reading

ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் மூவர் கைது – தினமணி

ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்திய மூவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். சென்னை: ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்திய மூவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக சென்னை விமான நிலைய சுங்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சனிக்கிழமையன்று துபையிலிருந்து இரண்டு விமானங்களில் சென்னை வந்த பயணிகளை சோதனை செய்த போது முஹமது முஸ்தாபா மீராசா மரைக்காயர், சஹுபர் அலி அய்ஞ்சை மற்றும் ஷேக் அப்துல்லா ஹபீப் அப்துல்லா ஆகிய மூவரது நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியதாக […]

Continue Reading

அண்ணா நகரில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு: சென்னையில் மண்டலவாரியாக விவரம் – தினமணி

சென்னையில் கரோனா பாதிப்பு சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 10,311 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.  தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா பரவல் குறைந்து வருகிறது. சென்னையில் கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக சற்று அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் சென்னையில் மண்டல வாரியாக கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.  சென்னையில் இதுவரை 1,62,125 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,149 […]

Continue Reading

சென்னை அணியின் தோல்விகளுக்கு காரணம் என்ன? – தந்தி டிவி

சென்னை அணி தொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ள நிலையில் வரும் ஆட்டங்களில் என்ன மாற்றங்கள் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் காணலாம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு , ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகளில் இரண்டில் தோல்வி கண்டுள்ளது. முதல் ஆட்டத்தில் மும்பையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி ராஜஸ்தான், டெல்லி அணிகளிடம் அடுத்தடுத்து வீழ்ந்து புள்ளி பட்டியலில் ,  சறுக்கி உள்ளது.. […]

Continue Reading

சென்னையில் வீட்டு வாடகை கேட்டதால் குடும்பத்தையே கத்தியால் குத்திய வாடகைதாரர்.. இளம் பெண் பலி – Oneindia Tamil

சென்னை: சென்னையில் வாடகை கேட்டதால் வீட்டு உரிமையாளர்களை கத்தியால் வாடகைதாரர் குத்திய சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானார். இரண்டு பேர் படுகாயங்களுடன் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் சந்திரமோகன். இவருக்கு சொந்தமான வீட்டில் இரண்டாம் மாடியில் கடந்த 10 ஆண்டுகளாக குடியிருந்து வருபவர் நாராயணன். பெயிண்டர் ஆக வேலை செய்து வருகிறார். இவர் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். கொரோன காலத்தின் ஊரடங்கு […]

Continue Reading

சென்னையில் அக்டோபர் 1 வரை ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை – காவல்துறை ஆணையர் உத்தரவு – Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர்1ஆம் தேதி வரை போராட்டம் நடத்த தடை விதித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். மேலும் மனித சங்கிலி, ஊர்வலம், ஆர்பாட்டத்துக்கு காவல் ஆணையர் தடை விதித்து அனைத்து காவல் நிலையத்திற்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது […]

Continue Reading

சென்னை ராஜீவ் காந்தி சாலையில் சுங்கக் கட்டணம் அக்.1 முதல் 10% உயர்கிறது: 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் – Hindu Tamil

சென்னை ராஜீவ் காந்தி (ஓஎம்ஆர்) சாலை சுங்கச் சாவடிகளில் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதுதொடர்பாக ஐ.டி. விரைவுச் சாலை நிறுவன தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை ராஜீவ் காந்தி (ஐ.டி. காரிடார்) சாலையின் முதல் திட்டப் பகுதியை பயன்படுத்தும் வாகனங்களுக்கு வசூலிக்கப்பட வேண்டிய சுங்கக் கட்டணம் கடந்த 2006 முதல் 2036 வரையிலான 30 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படும். […]

Continue Reading

மகாத்மா காந்தி பிறந்தநாள் சிறப்புக் கருத்தரங்கம்: சென்னை ஐஐடி ஏற்பாடு – தினமணி

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளில் தேசம் எட்டிய படிநிலைகள் குறித்த இணைய வழி சிறப்புக் கருத்தரங்கத்தை சென்னை ஐஐடி ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கருத்தரங்கானது, கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல், தன்னம்பிக்கை இந்தியா என்னும் தலைப்பில், ஐஐடியில் தொடங்கி நடைபெற்று வரும் தொடா் விரிவுரை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடத்தப்படவுள்ளது. இதில், அக்.1 முதல் 4-ஆம் தேதி வரை பல்வேறு முக்கிய தலைப்புகளின் கீழ் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. குறிப்பாக தற்காலத்தில் நமது தேசம் சந்தித்து வரும் […]

Continue Reading