சென்னை சென்ட்ரல் சுரங்க நடைபாதை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார் – தினத் தந்தி

சென்னை சென்ட்ரலில் கட்டிமுடிக்கப்பட்ட சுரங்க நடைபாதையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். பதிவு: மார்ச் 30,  2022 07:55 AM சென்னை, சென்னை சென்ட்ரலில் கட்டிமுடிக்கப்பட்ட சுரங்க நடைபாதையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மத்திய சதுக்க திட்டத்தின் ஒரு பகுதியான சுரங்க நடைபாதையின் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. சென்னை மத்திய சதுக்கம், நிழல் தரும் செடிகள், அழகிய […]

Continue Reading

சென்னை: தாயின் ஆண் நண்பரால் 7-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்! – Vikatan

சென்னை ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லைப்பகுதியில் கணவரைப் பிரிந்த பெண் ஒருவர், தன்னுடைய மகள், மகனுடன் வசித்து வருகிறார். இந்தக் குடும்பத்தினர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்தப் பெண்ணின் மகளுக்கு 13 வயதாகிறது. அவள், 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரைப் பிரிந்து வாழ்ந்த வந்த அந்தப்பெண்ணுக்கும் கொல்கத்தாவைச் சேர்ந்த பிஷ்வாஜித் (43) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பெண்ணுடன் பிஷ்வாஜித், குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்கள் அனைவரும் […]

Continue Reading

சென்னை பெருநகர மாநகராட்சியின் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் – என்னென்ன பயன்கள்? – Vikatan

18 முதல் 60 வயது வரை இருக்கும் மக்கள் தங்களுடைய சுற்றுவட்டாரப் பகுதிகளின் சிறு வேலைகளைச் செய்து தாங்களும் பயனடையும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது இத்திட்டம். குளங்கள் மற்றும் கால்வாய்களைச் சீரமைத்தல், வழித்தடங்கள் மற்றும் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுதல், நீர்நிலைகளை ஆழப்படுத்துதல், மழைநீர் வடிகால்களைத் தூர்வாருதல், இணைப்பு வடிகால்கள் மற்றும் வடிகால்கள் அமைத்தல் போன்ற வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட அடிப்படை சுத்திகரிப்பு பணிகள் இத்திட்டத்தினுள் அடங்கும். மேலும் அப்பகுதியின் உர மையங்கள், சிறு வடிகால் குழிகள் மற்றும் […]

Continue Reading

சென்னை வளசரவாக்கத்தில் பள்ளிவேன் மோதி இறந்த மாணவன் தீக்‌ஷித்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது – தினகரன்

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் பள்ளிவேன் மோதி இறந்த மாணவன் தீக்‌ஷித்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. நேற்று பள்ளி வாகனம் பின் எடுக்கும் மோது பள்ளி வளாகத்தில் மாணவன் உயிரிழந்தான். அவரது உடற்கூராய்வு ராயப்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் நடைபெற்றது. Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=753414

Continue Reading

சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் நேர்வழி இயக்கத்தின் மனு தள்ளுபடி: ஐகோர்ட் – தினகரன்

சென்னை: சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் நேர்வழி இயக்கத்தின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது, எல்லாவற்றுக்கும் பொதுநல வழக்கு தொடர்வது என்பது நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்துவதாகும் என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=753412

Continue Reading